×

டெல்லி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இன்றிரவு 7 மணிக்கு 3-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது ஒன்றிய அரசு!!

டெல்லி : டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுடன் இன்றிரவு 7 மணிக்கு ஒன்றிய அரசு 3ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

The post டெல்லி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இன்றிரவு 7 மணிக்கு 3-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Tags : union government ,Delhi ,Union ,Arjun Munda ,Piyush Goyal ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில்...